Sunday, August 19, 2012

கொள்ளாதவன் வாயில் கொலுக்கட்டை

கோவை பள்ளபாளையம் குளத்தில் பறவை நோக்குதலில் இருந்தபோது ஒரு அரியகாட்சி கண்ணில் தென்பட்டது. குளத்தின் வடகரைக்கு அருகாமையிலிருந்த விவசாயக்கிணற்றின் படியில் தண்ணீர் பாம்பு வெய்யிலுக்கு படுத்திருக்கிறது என்று படம் எடுத்து, வீட்டுக்கு வந்து படத்தைப்பெரிதாக்கிப்பார்த்தால் வியப்பு. கிணற்றில் ஒரடி நீளமீன்கள் நீந்திக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. பொதுவாக தண்ணீர் பாம்பு தவளைகளைச்சாப்பிடும். இப்படியும் நடக்குது!!

No comments:

Post a Comment