Thursday, August 30, 2012

பறவைக்கு நன்றி


பறவைகள் நமக்கு உதவுகிறது-நாம் பறவைகளுக்கு உதவுகிறோமா?
·       

 


·          பறவைகள் பூச்சிகளை உண்டு அவை பெருகாமலிருக்க உதவுகிறது
·          விதைகள் பரவ
  அயல் மகரந்தச்சேர்க்கைக்கு
·         எலிகள் பல்கிப்பெருகுவதைத்தடுக்க
·         தோட்டிகளாக ஊரைச்சுத்தம் செய்ய
·         விவசாயம் செழிக்க
·         சுற்றுச்சூழல் நிலைமையை உணர்த்த

     இப்படி பல வகையில் உதவும் பறவைகளுக்கு நாம் விவசாய பூமியிலும், காடுகளிலும் பிளாட் போடுதல், குளங்களில் சாக்கடை விடுதல், ஆறுகளில் சாயம் கலக்குதல், மரங்களை சகட்டுமேனிக்கு வெட்டுதல், பயிர்களுக்கு பூச்சி மருந்து அடித்தல், கூண்டுப்பறவைகளை ரசித்தல் மூலமாக பல வகையில் நன்றி சொல்கிறோம். நன்றி சொன்னது போதும். படத்தில் ரசிக்கும் பறவை காணாமல் போகணுமா? விவசாய பல்கலைகழகத்தின் பண்பலையில்  எனது உரை    -கேட்டு சிந்தியுங்கள்.

No comments:

Post a Comment