Wednesday, July 31, 2013




மயக்குதே! 

என்னை மயக்குதே! 

மயக்குதே! 








என்னை மயக்குதே!
ஆவாரம்பூ மஞ்சலும் கொத்தமல்லி வாசமும்
                                    மயக்குதே….எனை மயக்குதே
தைமாசக்குளிரும் அதில் நின்ற மரங்களும்
                                   மயக்குதே….எனை மயக்குதே
சோளக்காடும் அதில் போர்த்திய பனியும்
ஊர்வேலங்காடும் அதன் ஒத்தையடிப்பாதையும்
                                  மயக்குதே….எனை மயக்குதே
காதலி விழியோரப் பார்வையைவிட
பொன்வண்டும் தும்பிகளின் சிறகடிப்பும்
மயக்குதே….எனை மயக்குதே
       மாங்குயிலும் மழைக்குருவியும் போல்                                           
தமிழ் விரகனின் இயற்கை வர்ணனையெனை
மயக்குதே….எனை மயக்குதே


No comments:

Post a Comment